தூத்துக்குடி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற சமுதாய தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் M.முஹம்மது அலி ஜின்னா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். #Gettogether #PopularFrontTN
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காரைக்கால் சார்பில் தேச தந்தை காந்தியை கொன்றது யார்? என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரை மற்றும் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா காரைக்கால் ஏரியா தலைவர் பதுருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
29.01.2021வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு முகநூல் நேரலையில்.. (Facebook LIVE) வெள்ளி செய்தி தலைப்பு:அர்ப்பணிப்பு உரை :மௌலவி M.அப்துல் ஸமது சிராஜி மாநில பேச்சாளர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா