வாழ்க்கை வேதனைகளையும் சோதனைகளையும் நமக்கு தருவதே,,, மனிதர்களை அடையாளம் காணத்தான்..... எந்த ஒரு சூழ்நிலையிலும் கண் கலங்காதே.... உன்னிடம் இருப்பவற்றில் திருப்தியாக இரு... நீ விரும்பும் ஒன்று உன்னை தேடிவரும்.... நம் அவசரத்திற்கு ஏற்றாற்போல் இங்கு எதுவும் நடக்காது... சீக்கிரத்தில் கிடைக்கும் எதுவும் சிறப்பாக இருக்காது... 2.9K viewsJp.., 16:28