எல்லா இடத்திலும் கூச்சப்பட்டு ஒதுங்கி நிற்காதீர்கள்.. கூச்சமும், தாழ்வுமனப்பான்மையும் உங்கள் வாழ்வில் மிகப் பெரிய எதிரிகள்... பலரது பிரச்சினைகள் தீராமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம்.. அவர்களின் தெளிவற்ற மனமாக தான் இருக்கும்... மனம் தெளிவாக இருந்தால் மந்திரமும், தந்திரமும் தேவையில்லை.. 7.8K viewsJp.., 15:01