11.கவிச்சக்கரவர்த்தி-கம்பர் 12.தேசிய கவிஞர்-பாரதியார் 13.கவியோகி-சுத்தானந்த பாரதியார் 14.உவமை கவிஞர்-சுரதா 15.பாவேந்தர்-பாரதிதாசன் 16.மக்கள் கவிஞர்-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 17.கவிமணி-தேசிக விநாயகம் பிள்ளை 18.காந்தியக் கவிஞர்-இராமலிங்க பிள்ளை 19.திராவிட சாஸ்திரி-பரிதிமாற் கலைஞர் 20.சொல்லின் செல்வர்-ரா.பி.சேதுப்பிள்ளை
Join @tnpsc_pre_coaching
21.மகாவித்துவான்-மீனாட்சி சுந்தரம் பிள்ளை 22.புதுநெறி கண்ட புலவர்-இராமலிங்க வள்ளலார் 23.தமிழக வேர்ட்ஸ்வொர்த்-வாணிதாசன் 24.திரை கவித்திலகம்-மருதகாசி 25.பகுத்தறிவு கவிராயர்-உடுமலை நாராயணகவி 26.நாடக உலகின் இமயமலை-சங்கரதாஸ் சுவாமி 27.தமிழ் நாடக பேராசிரியர்-பரிதிமாற் கலைஞர் 28.தனித்தமிழ் இயக்கத் தந்தை-மறைமலை அடிகள் 29.பெருந்தலைவர்- காமராசர் 30.தமிழ் நாடக தந்தை-பம்மல் சம்பந்த முதலியார்
Join @tnpsc_pre_coaching
31.தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை-கந்தசாமி 32.அந்தகக் கவி-வீரராகவர் 33.தமிழக அன்னிபெசன்ட்-மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 34.வைக்கம் வீரர்-தந்தை பெரியார் 35.தேசியம் காத்த செம்மல்-பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 36.இக்கால ஔவையார்-அசலாம்பிகை அம்மையார் 37.தென்னாட்டு ஜான்சி ராணி-அஞ்சலை அம்மாள் 38.கிறிஸ்தவ கம்பர்-எச்.ஏ.கிருட்டிணன் பிள்ளை 39.செந்தமிழ் ஞாயிறு-தேவநேய பாவாணர் 40.சூடிக் கொடுத்த சுடர்க்கொடி-ஆண்டாள்
Join @tnpsc_pre_coaching
41.சிறுகதை வேந்தர்-புதுமைப்பித்தன் 42.தென்னாட்டு பெர்னாட்ஷா-அறிஞர் அண்ணா 43.புதுக் கவிதையின் பிதாமகன்-ந.பிச்சமூர்த்தி 44.சிறுகதை தந்தை-வ.வே.சு.ஐயர் 45.திவ்ய கவி - பிள்ளை பெருமாள் ஐயங்கார் 46.இலக்கிய செல்வர்-குமரி அனந்தன் 47.ஆளுடைய நம்பி-சுந்தரர் 48.ஆளுடைய பிள்ளை-திருஞானசம்பந்தர் 49.வாதவூர் அடிகள்-மாணிக்கவாசகர் 50.திரையிசை திலகம்-கே.வி.மகாதேவன்