Get Mystery Box with random crypto!

Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝

Logo of telegram channel thangamuthustudycircle — Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝 E
Logo of telegram channel thangamuthustudycircle — Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝
Channel address: @thangamuthustudycircle
Categories: Education
Language: English
Subscribers: 54.19K
Description from channel

1. Samacheer School Book based Test
2. Previous years Question papers discussion
3. Government exams updates
4. Daily current affairs with explanation
5. YouTube channel (Maths Shortcuts) https://www.youtube.com/channel/UCn2Skae84IWcoRIA0mvPslg

Ratings & Reviews

5.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

2

4 stars

0

3 stars

0

2 stars

0

1 stars

0


The latest Messages 111

2021-09-03 04:53:32
# இந்தியமல்யுத்த வீராங்கனைஷாக்ஸிமாலிக் பிறந்ததினம் - செப்டம்பர் 3

2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் இந்தியாவின் சார்பாக வெண்கலப் (Bronze) பதக்கம் வென்றார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவின் சார்பாக மல்யுத்தத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்திய பெண்மணி ஆவார்.

Telegram : https://t.me/Thangamuthustudycircle

விருதுகள்:

2016-மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது (இந்திய விளையாட்டு துறைக்கான மிக உயரிய விருது).

2017-பத்மஸ்ரீ விருது(இந்தியாவின் நான்காவது மிக உயரிய விருது).

Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle
3.2K views01:53
Open / Comment
2021-09-02 08:40:41
2.2K views05:40
Open / Comment
2021-09-02 06:44:37 # உலக தேங்காய் தினம் - செப்டம்பர் 2 .

செப்டம்பர் 2 ஆம் நாள் "உலக தேங்காய் தினம்" கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்த நிகழ்வு தென்னை வளர்ச்சி வாரியத்தால் (Coconut Development Board) ஏற்பாடு செய்யப்பட்டது.

THEME: 2021-"கோவிட் -19 காலத்திலும் அதற்கு பிறகும் ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான தேங்காய் சார்ந்த சமூகத்தை உருவாக்குதல்".

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மற்றும் பசிபிக் தென்னை வளர்ப்பு குழு (Asian and Pacific Coconut Community - APCC) நிறுவப்பட்ட தினமான செப்டம்பர் 2-ம் தேதி (1969-ம் ஆண்டு) "உலக தேங்காய் தினமாக" கடைபிடிக்கப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு முதல் "உலக தேங்காய் தினம்" கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தென்னை வளர்ப்பு ஊக்குவிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் இந்த அமைப்பு நிறுவப்பட்டது.

வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.

இந்த அமைப்பின் உறுப்பினர்கள் எண்ணிக்கை :18.

இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் உலகில் அதிகமாக தேங்காய் உற்பத்தி செய்யும் நாடுகளாகும்.

சிறப்புகள்:
அறிவியல் பெயர் - கோகோ நியூசிஃபெரா (Cocoa Nucifera).

தென்னையை ‘பூலோகக் கற்பகவிருட்சம்’ என்பார்கள்.

உலகின் 49வது மதிப்புமிக்க பணப்பயிராக இருப்பது தேங்காய்.

கேரளா மாநிலத்தின் தேசிய மரம் - தென்னை மரம்.

பெயரிட்டவர் - வாஸ்கோடகாமா.
Coco - மூடிய பொருள்.
Nut - பருப்பு (அ) விதை

Telegram : https://t.me/Thangamuthustudycircle

மருத்துவ பயன்கள்:
நமது உயிரணுக்களைப் பாதுகாக்கும் முக்கியமான ஆக்ஸிஜனேற்ற செலினியம் தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும்.

தேங்காய் சதையில் பினோலிக் கலவைகள் உள்ளன. அவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகும். அவை செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும்.

தேங்காயில் உள்ள "ஃபேட்டி ஆசிட்" உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவிடும்.

தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

குறிப்பு:
தேசிய தேங்காய் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் - ஜூன் 26.

நாமும் தேங்காயைப் போல, உட்புறத்தில் மென்மையாகவும், வெளிப்புறத்தில் வலுவாகவும் இருக்க வேண்டும்.

Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle
2.4K viewsedited  03:44
Open / Comment
2021-09-02 06:44:33
2.2K views03:44
Open / Comment
2021-09-01 18:16:56 #tnpsc #tet #police #Tnusrb #railway #SSC மேலும் தமிழ்/English  வழி மாணவர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் காணொளி அமைக்கப்பட்டுள்ளது.

*TN- POLICE UPDATES-2021*





*MATHS SPECIAL COURSE* :






SSC -GD:2021





நமது டெலிகிராம் குழுவில் உள்ள தகவல்கள் அனைத்தும் அரசுப் பணித் தேர்வுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் குழுவில் இணைந்து பயன்பெறவும்

Telegram:
https://t.me/Thangamuthustudycircle

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்


MATHS SHORTCUT VIDEO'S:
PART-1:


PART-2:


PART-3:


PART-4:


PART-5:


PART-6:


PART-7:


PART-8:


PART-9:


நமது Er. THANGAMUTHU STUDY CIRCLE நடத்தும்TNPSC MATHS SPECIAL COURSE(25/25)(கணிதத்திற்கு மட்டும் தனியே வகுப்புகள் )
25/25எடுப்பது எப்படி?
முழுவிவரம்




TNPSC( 25/25) DEMO-1




SSC GD/RAILWAY CLASS DETAILS





NUMBERSYSTEM PART1:  


NUMBERSYSTEM PART2:


NUMBERSYSTEM PART3:



LCM & HCF CLASS PART-1:





LCM & HCF PYQ DOUBT CLARIFICATION:





SIMPLIFICATION PART-1:



SIMPLIFICATIONPART-2:


SIMPLIFICATIONPART-3:



SIMPLIFICATIONPART-4:




Er. THANGAMUTHU STUDY CIRCLE
(The Best Coaching Institution in Tamilnadu)
Chennai -chrompet
3.3K views15:16
Open / Comment
2021-09-01 06:13:55 # மாமன்னர்பூலித்தேவன் பிறந்த தினம் - செப்டம்பர் 1.

பூலித்தேவன் (1715 -1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார்.

சித்தாபுத்திரத் தேவருக்கும், சிவஞான நாச்சியாருக்கும் மகனாக 1715-ஆம் ஆண்டு பிறந்த பூலித்தேவருக்கு 1726 ஆம் ஆண்டு பட்டம் சூட்டப்பட்டது.

மொகலாயப் பேரரசின் கடைசி பேரரசரான ஔரங்கசீப் மறைந்த 1707ஆம் ஆண்டுக்கு பிறகு வேகமாக தலையெடுக்க தொடங்கிய ஆங்கிலேய ஆட்சியை முதன் முதலில் எதிர்த்து போரிட்டவர் நமது பூலித்தேவரே.

இந்திய நாட்டின் விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதல்முதலாக 1755 ஆம் ஆண்டிலேயே வீர முழக்கம் செய்தவர்.

ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் தென்னகத்து நெல்லைச் சீமையில் இருந்து இவர் மூலமே எழுந்தது! அந்த வகையில் முதல் இந்திய விடுதலைப்போர் எனப்படும் 1857 போருக்கும் முன்னோடி இவரே.

1755 முதல் 1767 வரை 12 ஆண்டுகள் வெள்ளையரை எதிர்த்து 17 முறை போரில் நின்ற பூலித்தேவன். இதில் 15 போர்களில் வெள்ளையரின் படையை ஓடஒட விரட்டி அடித்தார்.

1755ஆம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார்.

ஒரு நெல் மணிகூட வரியாகக் கட்ட முடியாது என்று சொன்னதால் அந்தப் பகுதிக்கே "நெல்கட்டான்செவ்வல்" என்ற பெயர் ஏற்பட்டதாம்!

இறுதியாக இவர் 1767ஆம் ஆண்டு இறந்து விட்டதாக சொல்லப்பட்டாலும், அது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாகவே உள்ளது.

அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது.

Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle
2.3K viewsedited  03:13
Open / Comment
2021-09-01 06:13:46
2.0K views03:13
Open / Comment
2021-09-01 03:30:42 *SPECIAL TAMIL CLASS-2021* (DAY-01)

*DATE* : 01-09-2021

*TIME* : 6:00 AM - 8:00AM

*TOPIC* : TAMIL

*FACULTY* :Mr. PARAMASIVAM


https://meet.google.com/nnz-iihh-suv

*Er. THANGAMUTHU STUDY CIRCLE,
(The Best Coaching Institution in Tamilnadu)
9626699743/9965054293*
2.4K views00:30
Open / Comment